அப்போது அவரது செல்போன் திருட்டுப் போனது. இதுகுறித்து அவர் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கிச்சிப்பாளையம் வீட்டுவசதி வாரியப் பகுதியைச் சேர்ந்த பாஷா என்பவருடைய மனைவி ஜன்மா (39) என்பவர் செல்போன் திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி தொகுதியில் சீமான் எகிறும் ஆதரவு.. வெற்றி கிடைக்குமா?