அவர்களிடம் ரூ.6,600 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை கடத்தி வந்த திருப்பூர் காங்கேயம் ரோட்டை சேர்ந்த தவ்பிக் அகமது, திருப்பூர் பாலாஜி நகரை சேர்ந்த தமிம் அன்சாரி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் இருவரையும் சேலம் மாவட்ட மதுவிலக்கு போலீசிடம் ஒப்படைத்தனர். இப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தங்கம் விலை நிலவரம்.. தற்போதைய நிலையே நீடிக்கும் என கணிப்பு