சூரமங்கலம் மண்டலத்தில் பணிபுரிந்து வரும் 476 தூய்மை பணியாளர்களுக்கு கண் மற்றும் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டது என்று கூறினார். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கினார். இதில் ஆணையாளர் ரஞ்ஜீத் சிங், துணை மேயர் சாரதாதேவி, மாநகர நல அலுவலர் மோகன், மண்டல குழுத்தலைவர் கலையமுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
‘ரூ.2000 நோட்டுகளை திருப்பித் தரலாம்’.. RBI முக்கிய உத்தரவு