இதில், மாவட்ட கைப்பந்து கழக தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில், கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், ஆலோசகர் விஜயராஜ், இணைச்செயலாளர் வடிவேல், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார், நிர்வாகிகள் வேங்கையன், நந்தன், பயிற்சியாளர் கோகுலநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படும் என்ற சூழலால் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு