இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகுமார், வணிகர் சங்க செயலாளர் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை ஒய். எம். சி. ஏ. ஒருங்கிணைப்பாளர் ஆபிரகாம், பயிற்சியாளர் ஜெயராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி