இதில் சேலம் மாவட்டத்தை 2-ஆக பிரித்து ஆத்தூரை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். மேட்டூர் தாலுகாவை பிரித்து மேச்சேரி தலைமையிடமாக கொண்ட புதிய தாலுகா உருவாக்க வேண்டும். பதிவறை எழுத்தர்களுக்கு, இளநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி