முன்னதாக சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இருந்து எல்லைப்பிடாரி அம்மன் பரிவாரங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து எல்லைப்பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பொங்கல், அலகு குத்துதல் தொடர்ந்து சக்தி பூ கரகத்துடன் அம்மன் ஊர்வலம், திருக்கல்யாணம் மற்றும் அக்னி குண்டத்தில் இறங்குதல் நிகழ்ச்சியும், பால்குட ஊர்வலம் மற்றும் 1008 லிட்டர் பால் அபிஷேகம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு