சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 3 ஆயிரத்து 190 வாகன விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 772 பேர் பலியாகி உள்ளனர். இது வருங்காலத்தில் வெகுவாக குறைக்கப்பட வேண்டும் என டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் வாகனத்தை பாதுகாப்பாக இயக்குவது மற்றும் அவசர கால சூழ்நிலைகளில் வாகனத்தின் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி வாகனத்தை நிறுத்துவது குறித்தும் டிரைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமில் 120 தனியார் மற்றும் அரசு டிரைவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி