விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மோட்டார் வண்டியில் பதுங்கியிருந்த நான்கடி நீளமுள்ள மலைப்பாம்பை உயிருடன் பிடித்து அப்புறப்படுத்தினர். பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுசென்று விடுவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி