வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள், கார்களை நோட்டமிடுகின்றனர். இதனால் பொதுமக்கள், பெண்கள் வெளியே வர பயப்படுகிறார்கள். கடந்த 10-ந்தேதி ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு போயுள்ளது. எனவே பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பெரமனூர் பகுதியில் இரவு நேரங்களில் போலீஸ் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் கூடுதலாக பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
நடிகர் கார்த்தி குறித்து கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி