அப்போது குடியிருப்பு நிறைந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறு ஏற்படும். இதனால் இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
சந்திர தரிசனம்