நேற்று காலை (மார்ச் 26) பொங்கல் மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தன. இதனையடுத்து இன்று (மார்ச் 27) காலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து இன்று மாலை தீமிதி விழா நடந்தது. அப்போது சாமியை தூக்கிவந்த பூசாரி அக்னிக் குண்டத்தில் சாமியுடன் தவறி விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த பக்தர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அக்னிக் குண்டத்தில் சுவாமி தவறி விழுந்தது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?