இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். அப்போது அவர்கள் 2025-ம் ஆண்டு அனைவருடைய வாழ்விலும் வளம் பெறவும், நோய் நொடியின்றி வாழ வேண்டியும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் ஜவகர் வில்சன் ஆசிரியர் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?