சீமான் கைது செய்யப்பட்டதை கண்டித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியின் மாநகர மாவட்ட செயலாளர் இமய ஈஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்கள் 30 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?