மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணையன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மோட்டார் சைக்கிளை திருடியது அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பொடாரன்காடு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிளை போலீசார் மீட்டனர்.
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. வெடித்த சர்ச்சை