புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் அரசுப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள், அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்கள் பயன்பெறுகிறார்கள். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் தற்போது வரை 21,151 மாணவிகளும், அதேபோல் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் மூலம் தற்போது வரை 14,808 மாணவர்களும் என 35,959 மாணவ, மாணவிகள் இத்திட்டங்களின் மூலம் உதவித்தொகை பெற்று பயன்பெறுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
“நாகபந்தம்” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு