இதையொட்டி விழா நடைபெறும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம். செல்வகணபதி எம்.பி., போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு, மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சேலம் அரசு ஆஸ்பத்திரி முதல்வர் தேவிமீனாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரபல குதிரை வண்டி ஜாக்கி சிறுவன் கணேசன் உயிரிழப்பு