முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ. 3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ. 2 ஆயிரமும் அவர்களது வங்கி கணக்கு மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ. 250-மும் வழங்கப்படுகிறது. இந்த போட்டிகளில் மொத்தம் 250 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, டி.எம். செல்வகணபதி எம்.பி., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?