இந்த நிகழ்வு குறித்து மகிளா சமாஜம் தலைவி யாமினி முருகன் கூறுகையில், எங்களது மகிளா சமாஜம் 45 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி, மருத்துவ உதவி மற்றும் உலக நன்மைக்காக பல்வேறு பூஜைகள், வசதி குறைந்தவர்களுக்கு இறுதி சடங்குகளுக்கான உதவி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கி வருகிறோம். அதற்கு முத்தாய்ப்பாக இந்த திருமண நிகழ்வை நடத்தி உள்ளோம் என்றார்.
வைகாசி திருவிழா: கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு