அதே போன்று 10 மொழி கற்கலாம் என்று சந்திரபாபு நாயுடு கூறியதற்கு பாராட்டு தெரிவித்தும் பதிவிட்டு உள்ளதாக தெரிகிறது. இது குறித்து மாநகர சோஷியல் மீடியா பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் கலவரம் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சங்கர்நாராயணனை போலீசார் கைது செய்தனர்.
6 தொகுதிகளில் இடைத்தேர்தல்: ஸ்டாலின், சீமான் போட்டி?