தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, திமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில், மாநகராட்சி மேயர் ஆ. ராமச்சந்திரன், மாநகர அவைத் தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். தொண்டர்கள் திரளான அளவில் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து: அரசின் நிலைப்பாடு என்ன? CPM கேள்வி