இது குறித்து செயற்பொறியாளர் பழனிசாமி கூறும் போது, களஞ்சியம் கல்யாண மாலை அனைத்து சமூகத்தினருக்குமானதாகும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பினை வழங்க வேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் கல்யாண சேவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தொடங்கி உள்ளோம். அதன்படி இல்லம் தேடி வரண் என்ற அடிப்படையில் எங்கள் பணி இருக்கும் என்று கூறினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி