இதில் காயம் அடைந்த சிறுமியை சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி ஜனனி சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?