விழாவை ஒட்டி காலை சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வணங்கிச் சென்றனர்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்