இந்நிலையில், மகாளய அமாவாசையையொட்டி நேற்று மாவட்டம் முழுவதும் உள்ள உழவர் சந்தைகளில் வழக்கத்தைவிட கூடுதலாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய், வாழைக்காய், தேங்காய், வெண்டைக்காய், பூசணிக்காய், புடலைங்காய், தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதாவது, 1, 117 விவசாயிகள் கொண்டு வந்திருந்த 3 டன் காய்கறிகள் ரூ. 1 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்கறிகளை சுமார் 80 ஆயிரம் நுகர்வோர்கள் வாங்கி சென்றதாக உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபரில் நடைபெறலாம்