இதையடுத்து அந்த நிறுவனம் பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் பூட்டை உடைத்து அங்கிருந்த கணினி மற்றும் காசோலைகள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்