தகவல் அறிந்த அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செந்திலுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 12 பேர் உயிரிழப்பு