அதேபோல் பெண்கள் பிரிவில் ராஜராஜேஸ்வரி, மதுஸ்ரீ ஆகியோர் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர். இந்த சாதனை மாணவர்கள், அமைச்சர் ராஜேந்திரனை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாநகர தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தகண்ணன், பயிற்சியாளர் சாமிதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?