சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் வயதான தம்பதிகள் உள்ள பகுதிகளை கண்காணிக்க வேண்டும் என்றும், இரவில் கூடுதலாக ரோந்து செல்ல வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ், சேலம் சரக டிஐஜி உமா, மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார், கோவை ஐஜி சசிகுமார், திருப்பூர் எஸ்பி யாதவ் கிரிஷ்அசோக், ஈரோடு எஸ்பி சுஜாதா ஆகியோர் பங்கேற்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?