அஞ்சல் துறை குறிக்கோளை மக்களிடம் கொண்டு சென்று தபால் சேவையை மேம்படுத்தி, அதை மக்கள் அதிகளவில் பயன்படுத்திக்கொள்வதே அஞ்சல்விழா நோக்கம். மேலும் அஞ்சல் வார விழாவையொட்டி அனைத்து அஞ்சலகங்களில் ஆதார் சேவை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. மக்கள் அனைவரும் அதிகளவில் சேமிப்பு, ஆயுள் காப்பீடு திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேட்டூர்
மேட்டூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து சிசிடிவி வெளியாகிபரபரப்பு