இதில் டூவீலர் ஏலம் எடுப்பவர்கள் ரூ. 5000, ஆட்டோவுக்கு ரூ. 7000, காருக்கு ரூ. 10,000 என 160 பேர் முன்பணம் கட்டி டோக்கன் வாங்கிக் கொண்டு ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அனைவரும் போட்டி போட்டு வாகனங்களை ஏலம் எடுத்தனர். ஏலம் எடுத்தவர்கள் உடனடியாக பணத்தைக் கட்டி வண்டியை வாங்கிக் கொள்ள வேண்டும். இதில் 62 வாகனங்கள் ரூ. 14 லட்சத்து 6000க்கு ஏலம் போனது.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?