இதையடுத்து தான் அணிந்து சென்ற நகைகளை கழற்றி பீரோவில் வைத்தார். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி அவர் பீரோவை திறந்து பார்த்த போது 5 பவுன் நகை மாயமாகி இருந்தது. இதையடுத்து நகை திருட்டு போனது குறித்து ஷாஜாதி அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உலகில் சிறைச்சாலை இல்லாத நாடு எது தெரியுமா..?