அப்போது அந்த பகுதிகளில் கஞ்சா விற்று கொண்டிருந்த தாதம்பட்டியை சேர்ந்த விஜயா (வயது 50), அவருடைய மகனான மதியழகன் (21) மற்றும் வாய்க்கால்பட்டறையை சேர்ந்த கிரி (24), கோகுல் (23), ஈஸ்வரமூர்த்தி (23) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 9 ஆயிரத்து 600 மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.