இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் தெலுங்கானா மாநிலம் மியோபூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் சாய்குமார் (35), இவர் சொந்த வேலை காரணமாக கடந்த 20ம் தேதி தாம்பரத்தில் இருந்து சேலத்துக்கு ரயிலில் வந்தார். இருக்கையில் வைத்திருந்த லேப்டாப் பேக் மற்றும் அதில் வைத்திருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லேப்டாப் பேக்கை திருடிய காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் கோபால் (29) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்