பசுமை தாயக மாநில இணை செயலாளர் சத்ரியசேகர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டார். இதில் டாக்டர்கள் கனகராஜ், ராணி, என்ஜினீயர் பிரசாத், ஜே. சி. ஐ. பவித்ரா, தரினிஷ் மற்றும் எலைட் டான்ஸ் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டு வாக்களிப்பது குறித்து பஸ் நிலையம் பகுதியில் இருந்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது