அப்போது வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் ஓமலூர் சந்தைப்பேட்டை பகுதியில் ஜாமியா பள்ளிவாசலில் மதியம் தொழுகைக்கு வந்த இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முத்தவல்லி அப்துல் ரசாக் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
பாஜகவின் பயங்கர பிளான்.. தமிழகத்திற்கு வரும் வட இந்திய தலைகள்