இதில் மனம் உடைந்த சுதா, எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுதா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுதா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுதாவின் தாயார் கோவிந்தம்மாள் தீவட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் வழக்குப்பதிவு செய்தார். மேலும் ஆசிரியை சுதா தற்கொலை தொடர்பாக அவருடைய கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு