உதவி செயற்பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் தொடங்கி தாலுகா அலுவலகம், கடைவீதி, பஸ் நிலையம் வழியாக பஸ் நிலையம் சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது.
இதில் உதவி பொறியாளர்கள், மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டு சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த தட்டிகளை கையில் ஏந்தி சென்றனர். முடிவில் உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.