இதில் லாரியின் பின்பக்க டயர் மட்டும் பாலத்தின் தடுப்புச்சுவரில் சிக்கியது. இதனால் அந்த லாரி அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து மீட்பு வாகனம் மூலம் லாரி மீட்கப்பட்டது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு