கூட்டத்தில் காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஏற்கனவே பேரூராட்சியாக மாற்றப்படுவதாக வந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஒருங்கிணைந்த காமலாபுரம் ஊராட்சியை பேரூராட்சியாக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காமலாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு