முத்துநாயக்கன்பட்டியில் நடந்த விழாவுக்கு ஓமலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராஜேந்திரன், விமல்ராஜ், செந்தில்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. பல்பாக்கி கிருஷ்ணன், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் முருகன், முன்னாள் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அண்ணா நகர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை