அப்போது வருகிற வடகிழக்கு பருவமழை தொடக்கத்திற்கு முன்னதாக இப்பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பிருந்தாவன் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். இந்த பணியை விரைவில் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி பொறியாளர் சுபாஷ்சுந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி