இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த மிதன் குமார், கிச்சிபாளையம் ஹவுசிங் போர்டு காளிகவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
“தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு