பின்னர் 2-வது பொது பெட்டியில் கழிவறை அருகில் ஒரு கைப்பை கேட்பாரற்று கிடந்தது. அதனைப் போலீசார் கைப்பற்றி திறந்து பார்த்தபோது, அதில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதை யார் கடத்தி வந்தார்கள்? என்பது தெரியவில்லை. கேரளாவுக்கு கஞ்சாவை கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய KPY பாலா