இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றதாக பூசாரிப்பட்டி செல்லாண்டி காலனி பகுதியைச் சேர்ந்த கமலேஷ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.