இதையொட்டி குள்ளமுடையானூர் அரசு பள்ளியில் நடந்த விழாவில், சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி, பள்ளி மாணவிகளுடன் இணைந்து குத்துவிளக்கேற்றினார். நிகழ்ச்சியில், மேச்சேரி ஒன்றிய தி. மு. க. செயலாளர் சீனிவாச பெருமாள், பொட்டனேரி ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகேசன், ராமநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வார விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு