விழாவில் தொழிற்சாலையின் அனைத்து பிரிவு தலைவர்கள், ஏனைய துறை தலைவர்கள், நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட கிரிக்கெட், கைப்பந்து, இறகு பந்து, செஸ், மேஜை பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை கஜேந்திரன், எம். எஸ். ஆனந்த் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் கோவை பட்டிமன்ற பேச்சாளர் சாந்தாமணி, மகிழ்ச்சி நம் கையில் என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். துணைத்தலைவர் ஸ்ரீராம்குமார் நன்றி கூறினார்.
மாணவர் வழக்குகள்: கபில் சிபலுடன் சிஜேபி ஆலோசனை