விநாயகர் தேரும், பெரிய தேரும் கோவிலின் முன்பு நிலையை அடைந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு சத்தாபரணம் நடக்கிறது. அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் பத்ரகாளியம்மன் தாய் வீடான பொங்கபாலியில் இருந்து வாணவேடிக்கையுடன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
புதிய வாக்காளர்கள் சேர்ப்பு: அன்புமணி அழைப்பு