இரவு ஏழு மணிக்கு அங்கிருந்து மேட்டூர் நோக்கி இருசக்கர மொபட்டில் திரும்பி வந்தனர். தியாகு மொபட்டை ஒட்டிசென்றார். பொட்டனேரி அருகே வந்தபோது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற தனியார் பஸ் மொபட் மீது மோதியது. இதில் ரஜினி குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தியாகு படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்து வந்த மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு