தொடர்ந்து அவர் நிருபர்களிடம் பேசுகையில், மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி முடிக்கப்பட்டு கடைமடை வரை தண்ணீர் சென்றடைய வழிவகை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ஆய்வின் போது, சேலம் வட்ட கண்காணிப்பு என்ஜினீயர் சிவகுமார், மேட்டூர் நிர்வாக என்ஜினீயர் வெங்கடாஜலம், உதவி நிர்வாக என்ஜினீயர்கள் செல்வராஜ், மதுசூதனன், அணைப்பிரிவு உதவி என்ஜினீயர் சதீஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி